யாசித்தலின்
மறு பெயர்
பிட்சை..
யாசித்து
வருவதற்கும்
இறைஞ்சி
வேண்டுவதற்கும்
கேட்டு
பெருவதற்குமான
ஒன்று அல்ல
அன்பு.
ஊற்றாய்
பெருகி
உணர்வில்
கலந்து
நினைவில்
நித்தம்
நிற்பதே
நேசம்.
மறு பெயர்
பிட்சை..
யாசித்து
வருவதற்கும்
இறைஞ்சி
வேண்டுவதற்கும்
கேட்டு
பெருவதற்குமான
ஒன்று அல்ல
அன்பு.
ஊற்றாய்
பெருகி
உணர்வில்
கலந்து
நினைவில்
நித்தம்
நிற்பதே
நேசம்.
No comments:
Post a Comment